"லாரி உரிமையாளர்கள் போராட வேண்டும்" - தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு அழைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
லாரி உரிமையாளர்கள் போராட வேண்டும் - தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு அழைப்பு
x
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக சம்மேளன தலைவர் ராசாமணி தெரிவிக்கையில், பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்