8 நாட்களில் 48 பேருக்கு கொரோனா - அச்சத்தில் பெரியகுளம் பகுதி மக்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில், கடந்த 8 நாட்களில் 48 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
8 நாட்களில் 48 பேருக்கு கொரோனா - அச்சத்தில் பெரியகுளம் பகுதி மக்கள்
x
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில், கடந்த 8 நாட்களில் 48 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய் தொற்றை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளித்து வருகிறது. மேலும், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மருந்து மற்றும் பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மறு உத்தரவு வரும் வரை அடைக்க உத்தரவிடப்பட்டு, வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்