தனிமைப்படுத்தும் முகாமை அகற்ற வலியுறுத்தல் - பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தும் முகாமை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தனிமைப்படுத்தும் முகாமை அகற்ற வலியுறுத்தல் - பொதுமக்கள் சாலை மறியல்
x
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தும் முகாமை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டனர். சூனாபுரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு தனிமைப்படுத்தும் முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகாமில் பாதுகாப்பு இல்லை என்றும், அங்கு உள்ளவர்கள் வெளியே சுற்றி திரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்