ஒசூர்: குட்டிகளுடன் வலம் வரும் காட்டு யானைகள்

ஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகளில் இரண்டு குட்டிகளுடன் இரண்டு பெரிய யானைகள் வலம் வருகின்றன.
ஒசூர்: குட்டிகளுடன் வலம் வரும் காட்டு யானைகள்
x
ஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகளில் இரண்டு குட்டிகளுடன் இரண்டு பெரிய யானைகள் வலம் வருகின்றன. யானைகளை வேடிக்கை பார்க்க கூட்டமாக கூடிய பொதுமக்களை நோக்கி ஆக்ரோஷமாக நகர்ந்த யானைகள், பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்