திருத்தணியில் திடீரென பெய்த கனமழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
திருத்தணியில் திடீரென பெய்த கனமழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
x
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் பூமி குளிர்ந்து, குளிர்ச்சி நிலவியதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்