பருத்தி மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள் - குவிண்டாலுக்கு ரூ.5232 வழங்க கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை ஏலம் நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை ஏலம் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல் நாளே பருத்தி மூட்டைகளுடன் வந்த விவசாயிகள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது குவிண்டாலுக்கு 5 ஆயிரத்து 232 ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story

