"நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்" - சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முழு ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
x
சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முழு ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை ஜிப்மர் நுழைவுதேர்வு எழுத வரும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை காண்பித்தால் போதும் என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்