தமிழகத்தில் அதிக பட்சமாக சென்னையில் 559 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில், தொற்று பாதிப்பு மட்டுமின்றி கொரோனா இறப்பிலும் தலைநகர் சென்னை முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அதிக பட்சமாக சென்னையில் 559 பேர் உயிரிழப்பு
x
தமிழகத்தில், தொற்று பாதிப்பு மட்டுமின்றி கொரோனா இறப்பிலும் தலைநகர் சென்னை முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சென்னை மாநகரில் இதுவரை 559 பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 பேர், 3வது இடத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் 34 பேர்,  4வது இடத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் 10 பேர் என இந்த நான்கு மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 648 பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்