நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா - கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கங்காதர தீட்சிதர் கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். முன்னதாக, கீழவீதி கோபுர நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஒவ்வொரு தீட்சிதர்களின் பெயர்களை சரிபார்த்து, அவர்களுக்கு முகக்கவசங்கள், சானிடைசர் வழங்கி கோயிலுக்குள் அனுமதித்தனர்.
Next Story