கோவையில் காரில் 4 கிலோ கஞ்சா கடத்தல் - முன்னாள் அதிமுக பெண் நிர்வாகி கைது

கோவையில் கஞ்சா கடத்தப்படுவதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கோவை வடவள்ளி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கோவையில் காரில் 4 கிலோ கஞ்சா கடத்தல் - முன்னாள் அதிமுக பெண் நிர்வாகி கைது
x
கோவையில் கஞ்சா கடத்தப்படுவதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கோவை வடவள்ளி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த காரில்  போலி சிஐடி அதிகாரி அடையாள அட்டை இருப்பதும், காரில் 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காரில் வந்த திருப்பூர் அவிநாசியை சேர்ந்த முன்னாள் அதிமுக மகளிரணி நிர்வாகி ஜெயமணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்