வாகன சோதனையில் வாகன திருடர்கள் சிக்கினர் - 7 லாரிகள் உள்ளிட்ட 15 வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சுரேஷ் மற்றும் மயில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனையில் வாகன திருடர்கள் சிக்கினர் - 7 லாரிகள் உள்ளிட்ட 15 வாகனங்கள் பறிமுதல்
x
திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சுரேஷ் மற்றும் மயில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  7 லாரிகள்,  2 ஜீப்  உட்பட 15 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் தமிழகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட 4சக்கர வாகனங்களை திருடியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்