"சென்னை வழக்கறிஞர்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தடுக்க கூடாது" - தலைமை செயலாளருக்கு பி.எஸ்.அமல்ராஜ் கடிதம்

சென்னை வழக்கறிஞர்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தடுக்க கூடாது என தலைமை செயலாளருக்கு பி.எஸ்.அமல்ராஜ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை வழக்கறிஞர்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தடுக்க கூடாது -  தலைமை செயலாளருக்கு பி.எஸ்.அமல்ராஜ் கடிதம்
x
சென்னையில் ஊரடங்கு காலத்தில் வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு செல்வதை காவல்துறையினர் தடுக்க கூடாது என தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் காணொலி மூலம் வழக்கில் ஆஜராகும் வசதியை வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகங்களில் செய்திருப்பதால் அவர்கள் செல்வதை தடுக்க கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்