எம்.ஜி.ஆர். சொன்னபடி சேவை அடிப்படையில் பொது வாழ்க்கை" - மனித நேய அறக்கட்டளை பற்றி சைதை துரைசாமி பெருமிதம்
பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருபவர்களை பிரபல ஊடகவியலார் சேத்தன் பகத் உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார்.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருபவர்களை பிரபல ஊடகவியலார் சேத்தன் பகத் உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் அடிதட்டு நிலையில் வாழும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அந்த சமூகத்தில் உள்ளவர்களும், நாட்டின் உயர் பதவிகளில் வருவதற்காக பயிற்சி அளிக்க மனித நேய அறக்கட்டளையை தொடங்கி சிறப்பாக நடத்தி வரும் முன்னாள் மேயர் சைதை துரைசாமியிடம் நடத்திய நேர்காணலில், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவுரைப்படி இந்த பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
Next Story