"சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு
சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், ஒளிரும் தமிழ்நாடு காணொலி மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
Next Story