மின்சார வாரியம் தனியார் மயம் ஆக்கப்படாது - அமைச்சர் தங்கமணி
தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயம் ஆக்கப்படாது என அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயம் ஆக்கப்படாது என அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் புதிதாக கட்டப்பட்ட நுழைவு பாலத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் கடைகளில் அதிக பணம் வசூலிப்பவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.
Next Story