திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இது வரை 164 பேர் தொற்று நீங்கி இல்லம் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story