மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, மத்திய பாதுகாப்பு படை காவலர் மற்றும் தூய்மை பணியாளர், உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா
x
மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, மத்திய பாதுகாப்பு படை காவலர் மற்றும் தூய்மை பணியாளர்,  உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.  2 வாரங்களுக்கு பிறகு  மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்