தர்மபுரி : சுமார் 15,000 பேருக்கு கொரோனா பரிசோதனை - முதல்வர் பூவதி

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் பூவதி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி : சுமார் 15,000 பேருக்கு கொரோனா பரிசோதனை - முதல்வர் பூவதி
x
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் பூவதி தெரிவித்துள்ளார். 500 நபர்களுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் போதுமான இடவசதி, வெண்டிலேட்டர் வசதி உள்ளதாகவும் தெரிவித்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி,‌ திருப்பத்தூர், திருவண்ணாமலை  உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15  ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்