சென்னை ராயபுரம் மண்டலத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?
சென்னை ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் அங்கு இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் அங்கு இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சியின் 5 வது மண்டலமான ராயபுரத்தில் வியாபார பகுதிகளை மூடுவது குறித்து காவல்துறையினர் வியாபார சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இன்று முதல் 14ந்தேதி வரை கடைகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story