"யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி தேர்வு" - பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு

யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி தேர்வினை நடத்திக்கொள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி தேர்வு - பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு
x
யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி தேர்வினை நடத்திக்கொள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கொரோனோ காலத்தில் தேர்வுகளை வைக்ககூடாது என்று மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு, தேர்வுகளை எப்போது நடத்துவது என்ற வரையரையினை வகுத்துள்ளதால், அதை பின்பற்றி தொழில்நுட்ப பல்கலைக்கழங்கள், தனியார் கல்லூரிகள் தேர்வுகளை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்