'ஒளிரும் தமிழ்நாடு' காணொலி மாநாடு - நாளை முதலமைச்சர் தலைமையில் கூட்டம்

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், ஒளிரும் தமிழ்நாடு காணொலி மாநாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடைபெற உள்ளது.
x
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், ஒளிரும் தமிழ்நாடு காணொலி மாநாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடைபெற உள்ளது. அப்போது, தமிழ்நாட்டின் தொழில்வளம் பற்றிய கையேட்டினை முதலமைச்சர் வெளியிட உள்ளார். இதில் காணொலி மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்