4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி

வாணியம்பாடியில் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி
x
வாணியம்பாடியில் அரசு மருத்துவமனையில்  தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 41  ஆக உயர்ந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்