தேனி மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை சீசன் கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் தற்போது காற்று அதிகளவில் வீசத்தொடங்கி உள்ளது.
தேனி மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு
x
தென்மேற்கு பருவமழை சீசன் கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் தற்போது காற்று அதிகளவில் வீசத்தொடங்கி உள்ளது. இதனையடுத்து தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு காற்றாலையின் ஒருநாள் மின்சார உற்பத்தி 20 ஆயிரம் யூனிட் என்ற அளவில் உயர்ந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்