சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்ட வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி, 8 வழிச்சாலை திட்ட மேலாளர், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்ட வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
x
சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு  எடுக்கக்கோரி, 8 வழிச்சாலை திட்ட மேலாளர், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 8 வழிச்சாலை மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிடக்கூடாது என, வழக்கின்  எதிர்மனுதார் கிருஷ்ணமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் ஆட்சேப மனுவை  தாக்கல் செய்துள்ளார். 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்த செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நெடுஞ்சாலைதுறை திட்ட மேலாளர் ஏற்கனவே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்