சத்குருவுடன் உரையாடிய கிரிக்கெட் வீரர் அஷ்வின்

சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் இணையம் வாயிலாக உரையாடினார்.
சத்குருவுடன் உரையாடிய கிரிக்கெட் வீரர் அஷ்வின்
x
சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் இணையம் வாயிலாக உரையாடினார். அப்போது சத்குருவிடம் நிறைய கேள்விகளை அஸ்வின் எழுப்பினார். ஊரடங்கை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என சத்குரு, அஸ்வினிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு முதலில் அமைதியாக இருந்ததாகவும் தற்பொழுது எப்போது கிரிக்கெட் விளையாடுவேன் என்று தோன்றுவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்