குறுகலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி
சென்னையில் குறுகலான பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தடுக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் குறுகலான பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தடுக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை ரங்கநாதன் தெருவில், 6 இரு சக்கர வாகனங்களில் உயர் அழுத்த கருவி மூலமாக கிருமிநாசினி தெளித்தனர்.
Next Story