வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை மையம் - தமிழகத்தில் அமைக்க கோரி வழக்கு
தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை மையத்தை அமைக்க உத்தரவிடக்கோரி ஜீவகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை மையத்தை அமைக்க உத்தரவிடக்கோரி ஜீவகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். விவசாயிகளை காப்பாற்ற தமிழக வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
Next Story