"உலக அளவில் தமிழை கொண்டு சேர்ப்பேன்" - செம்மொழி தமிழாய்வு முதல் இயக்குநர்

உலக அளவில் பல தொன்மையான மொழிபேசும் மக்களிடம் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துச்செல்வதே தன் முதல் பணி என செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சந்திரசேகர் கூறியுள்ளார்.
x
உலக அளவில் பல தொன்மையான மொழிபேசும் மக்களிடம் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துச்செல்வதே தன் முதல் பணி என செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சந்திரசேகர் கூறியுள்ளார். தந்திடிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், இயக்குநராக பொறுப்பேற்றவுடன் மத்திய மனித வள மேம்பாட்டு துறையில் இருந்து நிதி பெற்று தமிழை வளர்க்க பாடுபடுவேன் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்