சென்னையில் இருந்து யார் வந்தாலும் பி.சி.ஆர். சோதனை

சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு யார் வந்தாலும் பிசிஆர் சோதனை மேற்கோள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து யார் வந்தாலும் பி.சி.ஆர். சோதனை
x
சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு யார் வந்தாலும் பிசிஆர் சோதனை மேற்கோள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற பகுதிகளிலிருந்து கடலூருக்கு வரும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பிசிஆர் சோதனை செய்வது கட்டாயமாக இருந்தது. இந்த நிலையில் இன்று முதல் சென்னையில் இருந்து கடலூருக்கு வருபவர்களுக்கும் பிசிஆர் சோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொற்று இல்லாவிட்டாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்