குறுகலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி - ரங்கநாதன் தெருவில் கிருமிநாசினி தெளிப்பு

சென்னையில் குறுகலான பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தடுக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குறுகலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி - ரங்கநாதன் தெருவில்  கிருமிநாசினி தெளிப்பு
x
சென்னையில் குறுகலான பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தடுக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர்,  குறுகிய பகுதிகளில் தீயணைப்புத் துறையினர் கிருமி நாசினி தெளிக்க எதுவாக ஒரு கோடியே 36 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் 25 இருசக்கர வாகனங்கள் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் உபகரணங்களை வழங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று சென்னை ரங்கநாதன் தெருவில் தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர், 6 இரு சக்கர வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கும் உயர் அழுத்த கருவி மூலமாக கிருமிநாசினி தெளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்