ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா - கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

மணப்பாறை அருகே கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செவிலியரின் குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா - கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு
x
மணப்பாறை அருகே கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செவிலியரின் குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை செவிலியருக்கு உறுதியானதை தொடர்ந்து, அவரது குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர்கள் வசிக்கும் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளிப்பட்டி கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்