ஊரடங்கு உத்தரவால் ரூ.17,000 கோடி வருவாய் இழப்பு - அமைச்சர் கே.சி. வீரமணி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்வில், கொரோனா சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
ஊரடங்கு உத்தரவால் ரூ.17,000 கோடி வருவாய் இழப்பு - அமைச்சர் கே.சி. வீரமணி
x
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்வில், கொரோனா சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகளை  அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு உத்தரவால் அரசுக்கு சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய்  அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்