அரசு பேருந்துகளில் அலைமோதிய கூட்டம் : கொரோனாவுக்கு 'ஹாய்' விழிப்புணர்வுக்கு 'பை - பை'

ஊரடங்கு தளர்வையடுத்து திருச்சி மாவட்டத்தில் 50 சதவீத அரசு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன.
அரசு பேருந்துகளில் அலைமோதிய கூட்டம் : கொரோனாவுக்கு ஹாய் விழிப்புணர்வுக்கு பை - பை
x
ஊரடங்கு தளர்வையடுத்து திருச்சி மாவட்டத்தில் 50 சதவீத அரசு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. சமூக இடைவெளியை கடைபிடித்து 60 சதவீத  பயணிகள் மட்டுமே பேருந்துகளில்  பயணிக்க வேண்டும் உத்தரவிடப்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வின்றி பெரும்பாலான அரசு பேருந்துகளில் அதிகளவில் மக்கள்அச்சமின்றி  பயணம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்