துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 15 பேருக்கு கொரோனா

துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 15 பேருக்கு கொரோனா
x
துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து  சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து,  மலேசியா, துபாய், ஜப்பான், கொரியா, மியான்மார், மஸ்கட், பிலிப்பைன்ஸ் போன்ற 15 நாடுகளில் இருந்து  2716 வந்தனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா தொற்று இல்லாமல் 14 நாள் தங்கியிருந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தனிமைப்படுத்தல் காலம் முடியாதவர்கள் முகாமங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 15 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்