ஜூன் 15க்குள் மின்கட்டணம் செலுத்தலாம்: "சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அவகாசம்" - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மின் கட்டணம் ஜூன் 15 தேதி வரை செலுத்தலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
ஜூன் 15க்குள் மின்கட்டணம் செலுத்தலாம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அவகாசம் - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு
x
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மின் கட்டணம் ஜூன் 15 தேதி வரை செலுத்தலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நான்கு மாவட்ட நுகர்வோர்கள் ஜூலை 6ஆம் ​தேதிக்குள் தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என கூறியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்