கொரோனா நோயாளி கழிவறையில் உயிரிழப்பு - தற்கொலையா? மாரடைப்பா? என போலீசார் விசாரணை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளி கழிவறையில் உயிரிழப்பு - தற்கொலையா? மாரடைப்பா? என போலீசார் விசாரணை
x
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புடன் ஸ்டாலின்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி திடீரென மாயமானதால், போலீசார் தீவிரமாக தேடி வந்த‌து. இந்நிலையில், மூதாட்டி கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்