ரூ.89 கோடியில் சட்டக்கல்லூரி, விடுதி - அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்

தேனி மாவட்டம் தப்புகுண்டு பகுதியில் 89 கோடி மதிப்பில் புதிதாக அமையவுள்ள அரசு சட்டக்கல்லூரி, மாணவர்கள் விடுதிக்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
ரூ.89 கோடியில் சட்டக்கல்லூரி, விடுதி - அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்
x
தேனி மாவட்டம் தப்புகுண்டு பகுதியில் 89 கோடி மதிப்பில் புதிதாக அமையவுள்ள அரசு சட்டக்கல்லூரி, மாணவர்கள் விடுதிக்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.  சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.14 ஏக்கரில் அமைய உள்ள கட்டடத்தில் கருத்தரங்குக்கூடம், காணொலி காட்சி அறை, உள் விளையாட்டு அரங்கம் மாதிரி நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் இடம்பெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்