பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - ஆல் பாஸ் என அறிவிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

ஜூன் 30 வரை கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ஆல் பாஸ் என அறிவிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை
x
ஜூன் 30 வரை கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என  காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்