திமுகவில் பட்டியலின மக்கள் இல்லை" - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து

பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சொன்னதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது, அனைத்து மக்களின் உரிமைகுரலாக உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
திமுகவில் பட்டியலின மக்கள் இல்லை - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து
x
பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சொன்னதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது, அனைத்து மக்களின் உரிமைகுரலாக உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் சலவைத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அத்தியாவசிய  பொருள்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து திமுகவினர் தரம் தாழ்த்தி பேசி வருவதால், அந்த கட்சியில், பட்டியலின மக்கள் இல்லை என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்