துபாயில் தவித்து வரும் கணவரை மீட்க கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் குழந்தைகளுடன் மனைவி மனு
துபாய் நாட்டில் தவித்து வரும் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது மனைவி குழந்தைகளுடன் மனு அளித்துள்ளார்.
துபாய் நாட்டில் தவித்து வரும் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது மனைவி குழந்தைகளுடன் மனு அளித்துள்ளார். கல்யாணமஹாதேவி ஊராட்சிக்குட்பட்ட அணக்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்கு சம்பளம் வழங்கப்படாததால் சாப்பிட உணவு இன்றி தவித்து வருவதாக அவரது மனைவி அனுஷா வேதனை தெரிவித்துள்ளார்.
Next Story