கொரோனா பரிசோதனை கட்டண விவகாரம் -"ஓரிரு நாளில் கட்டணம் நிர்ணயித்து அரசாணை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் விரைவில் நிர்ணயித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் விரைவில் நிர்ணயித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்