முடிவுக்கு வந்த மீன்பிடி தடைகாலம் : 45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 120 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
முடிவுக்கு வந்த மீன்பிடி தடைகாலம் : 45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்
x
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 120 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். 45 நாட்களுக்கு பிறகு தொழிலுக்கு செல்வதால், மிகவும் உற்சாகமாக மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். மூன்று நாட்கள் சுழற்சி முறையில் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன்களை ஏலம் விடும் போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, விற்பவர்கள், வாங்குபவர்கள் கட்டாயம்  மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்