புதிய பல்சர் பைக் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலை : சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் பேங்க் ரோடு பகுதியில் வசித்த வந்த அருண் என்பவரது, புதிய பல்சர் பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
புதிய பல்சர் பைக்  திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலை : சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை
x
மதுரை மாவட்டம் மேலூர் பேங்க் ரோடு பகுதியில் வசித்த வந்த அருண் என்பவரது, புதிய பல்சர் பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மர்மநபர்கள் 4 பேரை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்