ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
x
கரூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664  புலம்பெயர் தொழிலாளர்கள், கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த  ஆயிரத்து 630 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்