செங்கல்பட்டில் 20 நாளில் 827 பேருக்கு கொரோனா

சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து ஐநூறை தாண்டி உள்ளது.
செங்கல்பட்டில் 20 நாளில் 827 பேருக்கு கொரோனா
x
சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து ஐநூறை தாண்டி உள்ளது.சென்னைக்கு அடுத்தப்படியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி வரை 267 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 20 நாளில் 827 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்