26 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் - கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து தீர்மானம்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
26 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் - கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து தீர்மானம்
x
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கடல் வளத்தை பாதுகாப்பது மற்றும் மீன்வளத்தை பெருக்குவது தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை, இரட்டை மடிவலை மற்றும் அதிவேக மோட்டார் இயந்திரம் பொருத்தப்பட்ட படகு மூலம் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டால், அதனை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் செய்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




Next Story

மேலும் செய்திகள்