"வேலூர் சிறையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை" - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் சிறையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புழல் சிறையில் உள்ள கைதிகளில் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும், கைதிகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்