ஒரே நாளில் கொரோனா பிரிவில் 5 பேர் மரணம்

சென்னையில், ஒரே நாளில், கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர்.
ஒரே நாளில் கொரோனா பிரிவில் 5 பேர் மரணம்
x
சென்னையில், ஒரே நாளில், கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர். ஒமந்தூரார் மருத்துவமனையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 47 வயது பெண், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒரு பெண் மரணமடைந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொசப்பபேட்டையை சேர்ந்த 78 வயது மூதாட்டி, தண்டையார்பேட்டையை 50 வயது பெண், 37 வயது ஆண் என மூன்று பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்