உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு
x
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஜோன்மேரி பிரிசில்லா கடந்த 27ம் தேதி உயிரிழந்தார். அவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்