சிறையையும் விட்டு வைக்காத கொரோனா - புழல் சிறையில் மேலும் 16 பேருக்கு தொற்று

சென்னை புழல் சிறையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சிறையையும் விட்டு வைக்காத கொரோனா - புழல் சிறையில் மேலும் 16 பேருக்கு தொற்று
x
சென்னை புழல் சிறையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 31 கைதிகளுக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், புதிதாக 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 47ஆக உயர்ந்துள்ளது. இதனால் புழல் சிறை கைதிகள் மற்றும் சிறைக் காவலர்கள் கலக்கத்தில் உள்ளனர். தொடர்ந்து, சுகாதார பணிகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்